logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஓசூரில் வளர்ந்து வரும் நகரத்தில் இளைய தலைமுறை முனைவோர்களுக்கு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நகர வளர்ச்சியோடு வியாபாரங்களும் முன்னேற வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்து. இதற்காக வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் YES அமைப்பின் சேர்மன் வி. நீதிமோகன் கலந்து கொண்டு, வியாபாரிகளுக்கு தேவையான நுணுக்கங்களை எடுத்துச் சொன்னார். அவர் உரையில், "வளர்ந்து வரும் நகரங்களில் வியாபாரிகள் முன்னோடிகளின் அனுபவத்தை கற்றுக்கொள்வதுடன், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம், டிஜிட்டல் உலகின் வாய்ப்புகளை சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி கல்வி மூலமாக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்" எனக் கூறினார். வியாபாரம் ஆரம்பிக்க உதவும் அரசு திட்டங்கள், நிதி உதவிகள், பங்குதாரர் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், உள்ளூர் வெற்றிக் கதைகள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டால், சாதாரண வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய சாதனைகள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டப்படும் என்றார். இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு, வியாபாரம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நகர வளர்ச்சியோடு வியாபாரிகளும் முன்னேற, இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் பெரும் பங்காற்றும் என கூட்டத்தில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

on 26 August
user_Selvam Selvam
Selvam Selvam
Journalist Hosur, Krishnagiri•
on 26 August

ஓசூரில் வளர்ந்து வரும் நகரத்தில் இளைய தலைமுறை முனைவோர்களுக்கு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நகர வளர்ச்சியோடு வியாபாரங்களும் முன்னேற வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்து. இதற்காக வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் YES அமைப்பின் சேர்மன் வி. நீதிமோகன் கலந்து கொண்டு, வியாபாரிகளுக்கு தேவையான நுணுக்கங்களை எடுத்துச் சொன்னார். அவர் உரையில், "வளர்ந்து வரும் நகரங்களில் வியாபாரிகள் முன்னோடிகளின் அனுபவத்தை கற்றுக்கொள்வதுடன், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம், டிஜிட்டல் உலகின் வாய்ப்புகளை சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி கல்வி மூலமாக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்" எனக் கூறினார். வியாபாரம் ஆரம்பிக்க உதவும் அரசு திட்டங்கள், நிதி உதவிகள், பங்குதாரர் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், உள்ளூர் வெற்றிக் கதைகள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டால், சாதாரண வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய சாதனைகள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டப்படும் என்றார். இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு, வியாபாரம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நகர வளர்ச்சியோடு வியாபாரிகளும் முன்னேற, இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் பெரும் பங்காற்றும் என கூட்டத்தில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

More news from Virudhunagar and nearby areas
  • Chiranjeevi_Sarja_and_Nikki_Galrani_Romantic_Scene___ajith_kannada_cinema🫶💜
    1
    Chiranjeevi_Sarja_and_Nikki_Galrani_Romantic_Scene___ajith_kannada_cinema🫶💜
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    7 hrs ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    20 hrs ago
  • வாருங்கள்..இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் தீர்த்தங்களின் நற் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம்.
    1
    வாருங்கள்..இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் தீர்த்தங்களின் நற் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    21 hrs ago
  • திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திருக்கோளூர் ஊராட்சி கக்கன் ஜி நகர் அருகில் எட்டு மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி அவ்வழியாக பயணிக்கின்றனர்.இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திருக்கோளூர் ஊராட்சி கக்கன் ஜி நகர் அருகில் எட்டு மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி அவ்வழியாக பயணிக்கின்றனர்.இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_இசக்கிமுத்து
    இசக்கிமுத்து
    Eral, Tuticorin•
    21 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    17 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    17 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    17 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    17 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.